மனிதநேயப் பேரவையின்
உலக சமாதான நட்புறவு பூங்கா அமைப்பு, 8ம் ஆண்டு சர்வதேச முதியோர் தினவிழாவை, சர்வதேச
வன்முறை எதிர்ப்பு நாள் விழாவாக, காந்தி பிறந்தநாளை கொண்டாடுகிறது.
இதற்கான விழா கோவை,
வடவள்ளி, சின்மயா வித்யாலயா வளாகத்தில், அக் 2 ஆம் தேதி மாலை 4 மணிக்கு நடக்கிறது.
முன்னதாக, அன்றைய
தினம் பிற்பகல் 3 மணிக்கு, மகாத்மா, வன்முறை வேண்டாம், முதியோரை மதிப்போம் ஆகிய தலைப்புகளில்
மாணவ, மாணவிகளுக்கான கட்டுரைப் போட்டிகளையும், வினாவிடை போட்டிகளையும் நடத்துகிறது.
விபரங்களுக்கு,
பொதுச் செயலாளர், மனிதநேயப்பேரவை, 10, யமுனா வீதி, கியூரியோ கார்டன், கோவை –
641046 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
No comments:
Post a Comment