Monday 3 June 2013

வீரத்துறவி சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்த தின விழா



கோவை மாவட்டத்தில் சுவாமி விவேகானந்தர் ரதம்

நிகழ்ச்சிகள்:

நாள்: 4.6.2013 (செவ்வாய்), நேரம்:  மாலை 5.30 மணி
சம்பிரதாய முறைப்படி வெள்ளக்கிணறு இரயில்வே கேட்டில் வரவேற்பு.
திரு. M. கருணாகரன் I.A.S. அவர்கள், மாவட்ட ஆட்சியர், கோவை.
துடியலூரில் “பொம்மலாட்டம்” – சுவாமி விவேகானந்தர் வாழ்க்கை.

நாள்: 5.6.2013 (புதன்), நேரம்: மாலை 6.30 மணி.
கவுண்டம்பாளையம் ராமகிருஷ்ண மடத்தில் திரு. S. சாலமன் பாப்பையா அவர்களின் சிறப்புச் சொற்பொழிவு மற்றும் சிவாஞ்சலி குழுவினரின் பரதநாட்டியம்.

நாள்: 6.6.2013 (வியாழன்), நேரம்: மாலை 6.30 மணி
கிக்கானி பள்ளியில் திரு. S. சுகி சிவம் அவர்களின் சிறப்புச் சொற்பொழிவு.

நாள்: 7.6.2013 (வெள்ளி), நேரம்: மாலை 6.30 மணி

பொள்ளாச்சி NGM கலை அறிவியல் கல்லூரியில் திரு. ஸ்டாலின் குணசேகரன் அவர்களின் சிறப்புச் சொற்பொழிவு.

No comments:

Post a Comment