Thursday 13 June 2013

பாரதியின் வாழ்வியலும் சமுதாய சீர்திருத்தமும்

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் & மகாகவி பாரதி அறநிலை இணைந்து வழங்கும்தழல்வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ

மகாகவியின் மணிமொழிக்கு இலக்கியமாய் எண்பதாம் அகவையில்பாரதியின் வாழ்வியலும் சமுதாய சீர்திருத்தமும்என்னும் தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ள டாக்டர் ஜே.ஜி. சண்முகநாதன் (தலைவர், கோவை கங்கா மருத்துவமனை) அவர்களுக்கு பாராட்டு விழா.

தலைமை: பத்மஸ்ரீ, முனைவர். அவ்வை நடராசன்

பாராட்டுரை:
நகைச்சுவை நாவலர்இரெ. சண்முகவடிவேல்
முனைவர். . இராசாராம்
மரபின்மைந்தன் முத்தையா

நாள்: ஜூன் 16, 2013
நேரம்: மாலை 06:30 மணி
இடம்: கிக்கானி மேல்நிலைப்பள்ளி,
புரூக் பாண்ட் ரோடு, கோவை.

(அனுமதி இலவசம்)


No comments:

Post a Comment