Saturday 31 August 2013

இலக்கிய சந்திப்பு 148 - வது நிகழ்வு


செப்டம்பர் - 1 ஞாயிறு காலை 10.30 மணி 
அறிவொளி சங்கர் அரங்கம் - தமஸ் கிளப் 
சாந்தி தியேட்டர் எதிரில், ரயில் நிலையம் அருகில் - கோவை. 

தலைமை 
மு.பரமேஸ்வரன் 

நூல்கள் அறிமுகம்
கோவை சதாசிவம் - அவர்களின் 
பூச்சிகளின் தேசம் 
சிறகுதிர் காலம் 

கருத்துரை 
பேராசிரியர் பழ.சந்திரசேகர்
( வன மரபியல் ஆய்வாளர் ) 
பேராசிரியர் த.திலிப்குமார். 

சிறப்புரை - 
இருண்ட காலம் 
திரு. களப்பிரர் ( சமூக களப்பணியாளர் ) 

கவியரங்கம் 
தலைமை கவிஞர் ப.தியாகு 
( சுற்றுச்சூழல் கவிதைகளும் விருப்பத் தலைப்பும் )

தடம் பதித்த படைப்பாளிகள் …..
எழுத்தாளர் தமிழ்ஒளி - சில குறிப்புகள் 

கவனப் படுத்திய கவிதைகள் -
கலாப்பிரியா கவிதைகள் - பகிர்வு


No comments:

Post a Comment