Thursday 29 August 2013

இசை இரவு



தமிழ்த் திரையிசைப் பாடல்களின் தனித்துவம் மிக்க சாதனையாளர்கள் வாலிபக் கவிஞர் வாலி மற்றும் சிம்மக்குரலோன் டி.எம். செளந்தரராஜன் - இருவரது நினைவைப் போற்றும் வகையில் டாக்டர் ஜே.எஸ். புவனேஸ்வரன் மற்றும் குழுவினர் வழங்கும் பிரம்மாண்டமான இசை இரவு.

இடம்: நாணி கலையரங்கம், மணீஸ் பள்ளி வளாகம், கோவை.

நாள்: 03-09-2013

நேரம்: மாலை 6:00 மணி

அனுமதிச்சீட்டுகள் ‘ஹோட்டல் ஆனந்தாஸ்’ கிளைகளில் கிடைக்கும்.

No comments:

Post a Comment