Sunday 1 September 2013

இசையாஞ்சலி


தமிழ்த் திரையிசைப் பாடல்களின் தனித்துவம் மிக்க சாதனையாளர்கள் வாலிபக் கவிஞர் வாலி மற்றும் சிம்மக்குரலோன் டி.எம். செளந்தரராஜன் - இருவரது நினைவைப் போற்றும் வகையில் டாக்டர் ஜே.எஸ். புவனேஸ்வரன் மற்றும் குழுவினர் வழங்கும் பிரம்மாண்டமான இசை இரவு.

இடம்: நாணி கலையரங்கம், மணீஸ் பள்ளி வளாகம், கோவை.

நாள்: 03-09-2013

நேரம்: மாலை 6:00 மணி

அனுமதிச்சீட்டுகள் பெற தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்: 9843379872, 9095495523

No comments:

Post a Comment