Wednesday 4 September 2013

தமிழ் பயிற்று மொழி மாநாடு

கோவை, பேரூர் சாந்தலிங்க அடிகளார் தமிழ் கல்லூரியின் மணிவிழாவையொட்டி, வளர்தமிழ் இயக்கம் சார்பில், தமிழ் பயிற்றுமொழி, வழிபாட்டு மொழி மாநில மாநாடு செப். 7 மற்றும் 8ம் தேதிகளில் நடக்கிறது.

தமிழ் பயிற்று மொழியாகவும், வழிபாட்டு மொழியாகவும் இருக்க வேண்டும் என்பதே இம்மாநாட்டின் முக்கிய நோக்கமாகும்.

இறுதி நாளான 8ம் தேதி மாலை 3 மணிக்கு ஊர்வலம் மற்றும் நிறைவு விழா, கோவை சிவானந்தா காலனியில் நடக்கிறது.


இம்மாநாட்டை, முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் துவக்கி வைக்கிறார். 

No comments:

Post a Comment