Sunday 17 March 2013

காந்தி சில்ப் பஜார்


மத்திய அரசின் ஜவுளித்துறை அமைச்சகமும், தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகமும் இணைந்து நடத்தும் கைவினைப் பொருட்கள் கண்காட்சி ‘காந்தி சில்ப் பஜார்’ வரும் மார்ச் 25-ம் தேதி வரை பார்க் கேட் மைதானத்தில் நடைபெறுகிறது.

No comments:

Post a Comment