Thursday 17 October 2013

கோவையிலிருந்து தொலைதூர ரயில்கள் ‘புல்’

வரும் நவ.,2ம் தேதி தீபாவளி பண்டிகையால், கோவையிலிருந்து சென்னை, நெல்லை உள்ளிட்ட தொலை தூரங்களுக்கு செல்லும் ரயில்களில் வரும் 31, நவ.,1ம் தேதிகளுக்கான இருக்கை முன்பதிவு முடிந்துள்ளது.

இதில் முன்பதிவு செய்து காத்திருப்போரின் பட்டியல்:

நாள்: அக். 31, 2013

சேரன் எக்ஸ்பிரஸ் (கோவை - சென்னை) – 165 பேர்
நீலகிரி எக்ஸ்பிரஸ் (மேட்டுப்பாளையம் – கோவை – சென்னை) – 159 பேர்
கோவை எக்ஸ்பிரஸ் (கோவை – சென்னை) – 93 பேர்
நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் – 297 பேர்
மன்னார்குடி எக்ஸ்பிரஸ் – 243 பேர்
வெஸ்ட்கோஸ்ட் எக்ஸ்பிரஸ் – 38 பேர்
கன்னியாகுமரி – மும்பை எக்ஸ்பிரஸ் – 125 பேர்
ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் – 167 பேர்
திருவனந்தபுரம்-கோவை-டில்லி எக்ஸ்பிரஸ் – 185 பேர்

நாள்: நவ. 1, 2013

சேரன் எக்ஸ்பிரஸ் – 50 பேர்
நீலகிரி எக்ஸ்பிரஸ் – 56 பேர்
நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் – 208 பேர்
மன்னார்குடி எக்ஸ்பிரஸ் – 79 பேர்
வெஸ்ட்கோஸ்ட் எக்ஸ்பிரஸ் – 100 பேர்
கன்னியாகுமரி-மும்பை எக்ஸ்பிரஸ் – 125 பேர்
ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் – 200 பேர்
திருவனந்தபுரம்-டில்லி எக்ஸ்பிரஸ் – 200 பேர்



No comments:

Post a Comment