Thursday 17 October 2013

நாட்டிய விழா


பாரதீய வித்யா பவன்

14-வது நாட்டிய விழா

நிகழ்ச்சிகள்:

நாள்: 18-10-2013
நேரம்: மாலை 6 மணி
நிகழ்ச்சிகள்:
நிருத்ய ரத்னா விருது பெறுபவர் திருமதி. அனிதா குஹா, சென்னை.
கண்ணன் பதம் போற்றுவோம்பரதாஞ்சலி மாணவியர், சென்னைகுரு: திருமதி. அனிதா குஹா
கண்ணன் என் குழந்தைகிரியாஞ்சலி நாட்டியப்பள்ளி. குரு: திருமதி.ஜலதீபா சசிக்குமார், கோவை.

நாள்: 19-10-2013
நேரம்: மாலை 6 மணி
நிகழ்ச்சிகள்:
கண்ணன் என் நண்பன் சரஸ்வதி கலா கேந்திரா மாணவியர். குரு: திருமதி தீபா சுரேந்திரன், வேலூர்.
கண்ணன் என் காந்தன்: ஸ்ரீ சங்கர நாட்டியாலயா மாணவியர். குரு: திருமதி. உமா கோபாலகிருஷ்ணன், கோவை.

நாள்: 20-10-2013
நேரம்: மாலை 6 மணி
நிகழ்ச்சிகள்:
கண்ணன் என் குரு: ஸ்ரீ நாட்டிய நிகேதன் மாணவியர். குரு: திருமதி. மிருதுளா ரைய், கோவை.
கண்ணன் என் கடவுள்: டெம்பிள் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ், சிவாஞ்சலி மாணவியர், கோவை.

நாள்: அக். 18 முதல் 20 வரை.
நேரம்: மாலை 6 மணி

இடம்: பவன் கலையரங்கம், ஆர்.எஸ்.புரம், கோவை.

No comments:

Post a Comment