பஜனோத்ஸவம் -
2013
நாமஸங்கீர்த்தன
திருவிழா
நாள்: ஜுலை 22
முதல் 28 வரை
இடம்: ஸ்ரீ ஐயப்பன்
பூஜா சங்கம், ராம்நகர், கோவை.
நிகழ்ச்சிகள்:
நாள்: ஜூலை 22
காலை 5 மணி – ஸ்ரீ
மஹா கணபதி ஹோமம்
காலை 8 மணி – வேத
பண்டிதர்களின் உபநிஷத் பாராயணம்
மாலை 4 மணி – நாமஸங்கீர்த்தனம்
கோவை செல்வி பத்மப்ரியா குழுவினர்
மாலை 6.30 மணி
– நாமஸங்கீர்த்தனம் ஸ்ரீ கார்த்திக் ஞானேஸ்வரர் குழுவினர்
நாள்: ஜூலை 23
மாலை 4 மணி – நாமஸங்கீர்த்தனம்
போத்தனூர் செல்வி பிரியதர்ஷினி குழுவினர்
மாலை 6.30 மணி
– நாமஸங்கீர்த்தனம் திருவனந்தபுரம் ஸ்ரீ சங்கர் குழுவினர்
நாள்: ஜூலை 24
மாலை 4 மணி – நாமஸங்கீர்த்தனம்
த்ரிவிக்ரம நாராயண பஜனை மண்டலி, சிங்காநல்லூர், கோவை.
மாலை 6.30 மணி
– நாமஸங்கீர்த்தனம் செல்வி ரஸிகா பிரசாத் குழுவினர், திருச்சி.
நாள்: ஜூலை 25
காலை 9 மணி – தோடயமங்களம்
– குருத்யானம் ஸ்ரீ ராம்நகர் பஜனை கோஷ்டி ஸ்ரீ பரசுராம பாகவதர் குழுவினர்.
காலை 11.30 மணி
– நாமஸங்கீர்த்தனம் – பத்ராசல ராமதாஸர் கீர்த்தனைகள் ஸ்ரீ ஞானானந்த பஜனை மண்டலி ஸ்ரீ
K V நடராஜ பாகவதர் குழுவினர்.
மதியம் 2 மணி –
புரந்தரதாஸர் கீர்த்தனைகள் – குறிச்சி ஸ்ரீ பாலசுப்ரமணிய பாகவதர் குழுவினர்.
மாலை 4 மணி – மீரா
பஜன்ஸ், ஊத்துக்காடு கீர்த்தனைகள் – கோவை ஸ்ரீ கணபதி ராம பாகவதர் குழுவினர்.
மாலை 6.30 மணி
– நாமஸங்கீர்த்தனம் – கோழிக்கோடு ஸ்ரீ பிரசாந்த் வர்மாஜி.
நாள்: ஜூலை 26
காலை 9 மணி – ஸ்ரீ
நாராயணீயம் ஸ்ரீமதி மைதிலி ராமநாதன் குழுவினர்
மதியம் 2 மணி –
ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி பஞ்சரத்ன கீத்தனைகள் (கடலூர் ஸ்ரீ சுப்ரமணியம் இயற்றியது) ஸ்ரீமதி
மோகனா கிருஷ்ணன் குழுவினர்.
மாலை 4 மணி – திருப்புகழ்
கோவை ஸ்ரீ வைத்தியநாத பாகவதர் குழுவினர்.
மாலை 6.15 மணி
– திவ்யநாம ஸங்கீர்த்தனம் ஆயக்குடி ஸ்ரீ குமார் பாகவதர் குழுவினர்.
நாள்: ஜூலை 27
காலை 9 மணி – ஜயதேவர்
அருளிய அஷ்டபதி மஹாகாவியம் டாக்டர் ஸ்ரீ கணேஷ் பாகவதர் குழுவினர்.
மாலை 4 மணி – ஸ்ரீ
நாராயண தீர்த்த தரங்கிணி மயிலை ஸ்ரீ ராஜாராமன் – ஸ்ரீ பட்டாபிராமன் சகோதரர்கள் ஸ்ரீ
நாராயண மூத்தி பக்த ஸமாஜம், சென்னை.
மாலை 6 மணி – திவ்யநாம
ஸங்கீர்த்தனம் ஸ்ரீ AVK ராஜஸிம்ம பாகவதர் குழுவினர் அபிநயம் ட்ரெஷரி ஸ்ரீ பாலு பாகவதர்.
நாள்: ஜூலை 28
காலை 8 மணி – உஞ்சவ்ருத்தி
பஜன்
காலை 9 மணி – ஸ்ரீ
பத்மாவதி கல்யாண மஹோத்ஸவம் கோவை ஸ்ரீ ஜெயராம பாகவதர் குழுவினர் அபிநயம் ஸ்ரீ ஜானகிராம
பாகவதர்.
மதியம் 2 மணி –
நாமஸங்கீர்த்தனம் சென்னை பக்தஸ்வரா பஜனை மண்டலி
மாலை 4 மணி – பவ்வளிப்பு,
வசந்தோத்ஸவம் ஆஞ்சநேய உற்சவம் ஈரோடு ஸ்ரீ ராஜாமணி பாகவதர் குழுவினர்.
முக்கிய நிகழ்ச்சியாக,
ஜூலை 22 முதல் 24 வரை, காலை 9.30 மணி முதல் 20 பள்ளிகளில் உள்ள மாணவ மாணவிகள் கலந்து
கொள்ளும் பஜனைப் போட்டி நடைபெறும்.
