Showing posts with label 15-10-2013. Show all posts
Showing posts with label 15-10-2013. Show all posts

Tuesday, 15 October 2013

சபரிமலை மண்டல, மகரவிளக்கு கால தரிசனத்துக்கு ஆன்லைன் முன்பதிவு


சபரிமலையில் மண்டல, மகர விளக்கு காலத்தில், சுவாமி தரிசனத்துக்கு "ஆன்லைன்' முன்பதிவு, இன்று துவங்குகிறது. 

இந்த ஆண்டு, மண்டல சீசன், நவ., 16ல் துவங்குகிறது. இதையொட்டி, ஆன்லைன் முன்பதிவு, இன்று காலை, 10:00 மணிக்கு துவங்குகிறது. கேரள போலீசின், www.sabarimalaq.com என்ற இணையதளத்தில், கேட்கப்படும் விவரங்களை பூர்த்தி செய்தால், சுவாமி தரிசனத்திற்கான முன்பதிவு நேரம் கிடைக்கும். விண்ணப்பிக்கும் போது, பதிவு செய்யும் அடையாள அட்டைகளையும், பதிவு செய்த பின் கிடைக்கும் கூப்பனையும், சபரிமலைக்கு வரும் போது, எடுத்து செல்ல வேண்டும். பம்பையில் உள்ள கவுன்டரில், இதை பதிவு செய்து, சன்னிதானம் செல்ல வேண்டும். ஆன்லைன் பதிவு முறைக்கும், தரிசனத்துக்கும் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது.

Click for crackers

You will no longer have to wait in long queues, to purchase your Diwali firecrackers. A new online cracker store (www.kovaicrackers.com)  will allow you to buy them at the click of a button, and avoid the hassle of physical shopping.

The crackers are shipped from Sivakasi and stored in a warehouse at Chettipalayam. For those who would like to have a touch and feel of the product before purchasing them, dummy crackers have been put up on display at Big Bazaar in Race Course.

Kovai Crackers has 93 different varieties to choose from, and these will be home-delivered. There are no shipping or delivery charges. Discount coupons are available at Big Bazaar, Shoppers Stop and at the Kovai Crackers Office in P.N. Palayam.

Payments can be made in cash, credit/debit cards or through a secure e-payment gateway.






For details more details, call 90477 76353/85085 65588

E-mail : info@kovaicrackers.com, customerservice@kovaicrackers.com.


‘Durga’, to empower girls


Park Institutions & Rotary Club of Coimbatore Aakruthi

‘Durga’, to empower girls

Park Institutions launched ‘Durga’. Its  an empowerment programme for girls to commemorate International Day of the Girl Child. It was to equip girls and women with the necessary skills to overcome fear and reduce suicide.

Stage I - The fear factor would be determined through a series of tests.
Stage II - Depending on the level of fear, defence techniques would be taught.
Stage III - A guidance session on vigilance will be provided to the participants by representatives from the uniformed services.

It aims to train 1,000 girls from Park Group of Institutions.  

It will be extended to girls of Corporation schools in Phase II.