Monday 29 April 2013

நாம ப்ரச்சார வைபவம்



கோவை, ஆஸ்திக ஸமாஜம் வழங்கும்

நாம ப்ரச்சார வைபவம்

உடையாளூர் ஸ்ரீ கல்யாணராம பாகவதர் குழுவினர் தொடர்ச்சியாக 7 நாட்கள் வழங்கும்
“ப்ராசீன ஸம்ப்ரதாய நாம ஸங்கீர்த்தன ஸப்தாஹம்”

நாள்: 29-04-2013
நேரம்: மாலை 5:30 மணி: “நாம மகிமை”
வழங்குபவர்: ப்ரவசன திலகம் தாமல் S. ராமகிருஷ்ணன்
மாலை 6.30 மணி: தோடய மங்களம் & குரு கீர்த்தனங்கள்

நாள்: 30-04-2013
நேரம்: மாலை 6.30 மணி: ஸ்ரீ ஜயதேவ ஸ்வாமிகள் அருளிய ஸ்ரீ கீத கோவிந்த மஹா காவ்யம் அஷ்டபதி – I

நாள்: 01-05-2013
நேரம்: காலை 9.30 – 12.30 மணி: அஷ்டபதி தொடர்ச்சி – II
மாலை 6.30 மணி: ஸ்ரீ நாராயண தீர்த்தரின் ஸ்ரீ கிருஷ்ண லீலா தரங்கணி & ஸ்ரீ பத்ராசல ராமதாஸர் கீர்த்தனைகள்

நாள்: 02-05-2013
நேரம்: மாலை 6.30 மணி: ஸ்ரீ புரந்தர தாஸர் & ஊத்துக்காடு வேங்கடகவி கீர்த்தனைகள்

நாள்: 03-05-2013
நேரம்: மாலை 6.30 மணி: ஸதாஸிவ ப்ரஹ்மேந்த்ராள், தியாகராஜர், மீரா, கபீர், ஸ்ரீ கோபால கிருஷ்ண பாரதியார், துளசிதாஸர் கீர்த்தனைகள்.

நாள்: 04-05-2013
நேரம்: காலை 9.30 மணி: குரு கீர்த்தனங்கள், அஷ்டபதி, பூஜை
மாலை 5.00 மணி: தேவதா த்யானங்கள், ஸம்ப்ரதாய திவ்யநாமம் & டோலோத்ஸவம்.

நாள்: 05-05-2013
நேரம்: காலை 8.00 மணி: உஞ்சவ்ருத்தி ஸ்ம்ரதாய பஜனை & திவ்யநாமத்துடன் கூடிய ஸ்ரீ ராதா கல்யாண மஹோத்ஸவம்
மாலை 5.00 மணி: அபங்கங்கள் & ஸ்ரீ ஆஞ்சனேய உத்ஸவம்.

இடம்: V.R.G.மஹால், இடையர்பாளையம் பஸ் ஸ்டாப் கார்னர்,
தடாகம் ரோடு, கோயம்புத்தூர் – 641 025.

தொடர்புக்கு: 96006 74420, 98431 71652.

No comments:

Post a Comment