Monday, 5 August 2013

ஸ்மார்ட் கார்டு... இன்று (05/08/2013) முகாம் நடக்கும் பகுதிகள்


கோவை மாநகராட்சி பகுதி (நேரம்: காலை 9.30 முதல் மாலை 5.30 வரை)

கிழக்கு மண்டலம் 

வார்டு 37 (பழைய வார்டு 3) - தண்ணீர்பந்தல் ராமன் செட்டியார் பள்ளி, பாலரங்கநாதபுரம் மாநகராட்சி துவக்கப்பள்ளி.
வார்டு 56 (பழைய வார்டு 16) - பீளமேடுபுதூர் மாநகராட்சிப்பள்ளி, நேஷனல் மாடல் பள்ளி 
வார்டு 57 (பழைய வார்டு 10) - என்.ஜி.ஆர்., பள்ளி, மசக்காளிபாளையம் பள்ளி.
வார்டு 58 (பழைய வார்டு 9) - காந்தி நினைவுப்பள்ளி, நீலிக்கோணாம்பாளையம் மாநகராட்சி துவக்கப்பள்ளி.
வார்டு 59 (பழைய வார்டு 4) - கன்னியா குருகுலம், எஸ்.ஐ.எச்.எஸ். காலனி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி
வார்டு 60 (பழைய வார்டு 5) - ஒண்டிப்புதூர் மாநகராட்சி துவக்கப்பள்ளி தெற்கு மற்றும் வடக்கு

மேற்கு மண்டலம்

வார்டு 13 (பழைய வார்டு 61) - மாநகராட்சி கமலநாதன் நினைவு மேல்நிலைப்பள்ளி, வெங்கிட்டாபுரம்
வார்டு 14 (பழைய வார்டு 60) - மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, கோவில்மேடு.
வார்டு 15 (பழைய வார்டு 59) - மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, பாப்பநாயக்கன் புதூர். 

தெற்கு மண்டலம்

வார்டு 76 (பழைய வார்டு 55) - முத்துமாரியம்மன் கோவில் கல்யாண மண்டபம், சுப்பிரமணிய உடையார் தெரு மற்றும் செல்வபுரம் தெற்கு பள்ளி.
வார்டு 77 (பழைய வார்டு 57) - செல்வபுரம், வடக்கு பள்ளி, மாநகராட்சி துவக்கப்பள்ளி சொக்கம்புதூர்.
வார்டு 78 (பழைய வார்டு 53) - செல்வபுரம் மாநகராட்சி ஆண்கள் உயர்நிலைப்பள்ளி.

பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி

வார்டு எண். 1,2,3 - ஜோதிபுரம் துவக்கப்பள்ளி
வார்டு எண். 4,5,13 - கஸ்தூரிபாளையம் துவக்கப்பள்ளி
வார்டு எண். 6,7,8,9,10,11,12,14,15 - ரங்கசாமி நாயுடு மேல்நிலைப்பள்ளி
வார்டு எண். 16,17,18 - பயனீர் மில்ஸ் மேல்நிலைப்பள்ளி

முகாமுக்கு செல்லும் போது, தங்களது இல்லத்தில் தரப்பட்ட கே.ஒய்.ஆர். (இருப்பிட விபரப் படிவம்) படிவத்தை மறக்காமல் எடுத்துச் செல்லவும். கே.ஒய்.ஆர். படிவம் பெறாதவர்களும், முகாம் நடக்கும் மையங்களில் பெறலாம். அருகாமையில் உள்ள வீடுகளில் தரப்பட்ட படிவங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் பகுதி எண் மற்றும் வரிசை எண்ணை அறிந்து, பூர்த்தி செய்து உரிய வரிசையில் நின்றால், காலதாமதமின்றி, ஆதார் அடையாள அட்டைக்கு பதிவு செய்யலாம். குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, உழவர் பாதுகாப்பு அட்டை, ஓட்டுனர் உரிமம், முதியோர் உதவித்தொகை ஆணை, மாற்றுத்திறனாளி அட்டை, கடவுச்சீட்டு உள்ளிட்ட ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை எடுத்துச்செல்வது அவசியம். முகாமில் பங்கேற்க இயலாதவர்கள், மூன்று மாதத்துக்குள் நடக்கும் இரண்டாவது கட்ட முகாமில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும்.

Saturday, 3 August 2013

National Conference in Anna University

Anna University

National Conference

The Anna University Regional Centre’s Department of Management Studies is conducting a national conference on ‘cyber crime, criminals and law’ on Monday and Tuesday.

The conference will be held in association with the Defence Research and Development Organisation.

It will deal with topics such as understanding cyber crime, unwritten code in information security and the right to privacy, bots, cyber forensics, the ethics of hackling and the Information Technology Act.


The programme is open for students, research scholars, faculty members of academic institution, research centres and industry delegates. 

Issuance of application

Government College of Education for Women

Issuance of application

The Government College of Education for Women will issue applications for full-time M.Ed. courses for the academic year 2013-14 from August 6 to 16 (including on weekends).

Those who had secured 55 percent in B.Ed. course are eligible to apply.

The applications will be issued between 10 a.m. and 3 p.m. The cost of application is Rs. 50.


Completed applications must be submitted before 5 p.m. on August 16.

இன்றும், நாளையும் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யலாம்

கோவையில், இன்றும், நாளையும், வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை ரேஸ்கோர்ஸில் உள்ள மண்டல வருமான வரித்துறை அலுவலக வளாகத்தில், வருவாய் கணக்கைத் தாக்கல் செய்ய, ஏழு சிறப்பு கவுன்டர்கள் திறக்கப்பட்டு, செயல்பட்டு வருகின்றன.ஆண்டுக்கு இரண்டு லட்சம் முதல் ஐந்து லட்சம் ரூபாய் வரை, வருவாய் ஈட்டுபவர்கள், "ஆன்-லைன்' மூலமாகவோ அல்லது நேரிடையாகவோ, வருமான வரிக் கணக்கை, தாக்கல் செய்ய வேண்டும். ஐந்து லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டும் சம்பளதாரர்கள், வர்த்தகர்கள் அனைவரும், "ஆன்-லைனில்' மட்டுமே, தங்களது வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று, மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய, வரும் 5ம் தேதி வரை, கால அவகாசத்தை நீட்டித்து, மத்திய நிதி அமைச்சகம், கடந்த 31ம் தேதி, அறிவித்தது. இந்நிலையில், மத்திய அரசின் விடுமுறை தினங்களான சனி மற்றும் ஞாயிறு வருவதால், வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய முடியுமா என்ற, சந்தேகம் ஏற்பட்டது. இது தொடர்பாக விசாரித்தபோது,"சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை (இன்றும், நாளையும்), வருமான வரித்துறை அலுவலகத்தில் திறக்கப்பட்ட சிறப்புக் கவுன்டர்கள் இயங்கும்' என தெரிவித்துள்ளனர்.

கோவையில் உழவர் பாதுகாப்புத் திட்டத்தில்அரசு சலுகை பெற வாய்ப்பு

உழவர் பாதுகாப்புத்திட்ட உறுப்பினர்கள் அரசு சலுகைகளை பெறுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.


உழவர் பாதுகாப்புத் திட்டத்தில் உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ள நபர்களுக்கு, உறுப்பினர் சார்ந்த நபர்களின் திருமண உதவித்தொகை, கல்வி உதவித்தொகை; உறுப்பினர் மற்றும் அவரைச்சார்ந்த நபர்களுக்கு விபத்து மரணம், இயற்கை மரணம் நிகழ்ந்தால் தகுதியின் அடிப்படையில் உதவித்தொகை வழங்கப்படுகிறது.இது தொடர்பாக உழவர் பாதுகாப்புத்திட்ட உறுப்பினர்களாக பதிவு பெற்றுள்ள நபர்கள் சம்பந்தப்பட்ட தாலுகா சமூக பாதுகாப்புத்திட்டதாசில்தாரை அணுகி விண்ணப்பங்கள் அளித்து பயனடையலாம்..

பத்ம விருதுகள் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

வரும் ஆண்டுக்கான பத்ம விருதுகளை பெறுவதற்கு விண்ணப்பங்கள் அனுப்புமாறு அரசு கேட்டு கொண்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும், மத்திய அரசின் உயரிய விருதான பத்ம விருதுகள், பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்காக, குடியரசு தினத்தன்று மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு, பத்மவிபூஷன், பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ என மூன்று நிலைகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன. வரும் ஆண்டுக்கு வழங்கப்படவுள்ள விருதுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்வதற்கான பரிந்துரைகளை, உரிய படிவத்தில் கூடுதல் விவரங்கள் மற்றும் தேவையான ஆவணங்களையும் இணைத்து அளிக்குமாறு, தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

தமிழக அரசின் செய்திக்குறிப்பில் விண்ணப்பங்களை, "செயலர், பொதுத்துறை, தலைமைச் செயலகம், சென்னை -9' என்ற பெயருக்கு வரும் ஆக., 15ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

விண்ணப்ப படிவங்களைhttp://mha.nic.in மற்றும் www.tn.gov.in என்ற இணையதளத்திலும் எடுத்து கொள்ளலாம்.

தகுதியான விண்ணப்பதாரர்கள், இந்த விருதுக்கென அமைக்கப்பட்டுள்ள தேர்வு குழுவினரால் தேர்வு செய்யப்பட்டு, மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்படுவர்.


Workshop

Coimbatore Productivity Council

Workshop

The Coimbatore Productivity Council is conducting a workshop on ‘competitiveness – the lean way.’ It would cover the basics of lean principals and techniques. Practical case studies would be discussed.

Further details could be obtained from S. Ramamurthy, secretary, mobile numbers – 82200 00371/82200 00372/82200 00373/82200 00374, telephone no: (0422) 439 4727, email: cpc@cpccbe.org, cpccbe@airtelmail.in or website www.cpccbe.org.

Date: August 9, 2013
Time: 9.30 a.m. to 5 p.m
Venue: Ardra Hall on Hosur Road, Coimbatore.