Tuesday 10 December 2013

மகாகவி பாரதியார் அறநிலை வழங்கம் பாரதி திருநாள்

நாள்: டிசம்பர் 11, 2013
நேரம்: மாலை 6.30.
இடம்: சன்மார்க்க சங்கம்
தேவாங்க மேல்நிலைப்பள்ளி அருகில், கோவை.
பாரதி பல்லாயிரம் கல்லூரி மாணவ மாணவியர் களமிறங்கும் இறுதிச் சுற்று பேச்சுப் போட்டி

வரவேற்புரை: திரு பா.ஜான்பீட்டர்
தலைமை: டாக்டர். ஜே.ஜி. சண்முகநாதன்(தலைவர், கங்கா மருத்துவமனை)
வாழ்த்துரை: கலைமாமணி மரபின் மைந்தன் ம.முத்தையா
சிறப்புரை: கவிஞர் ருக்மணி (வேலூர்)
நன்றியுரை: திரு. ஆர். ரவீந்திரன்

பாரதி கானம், மாலை 6 மணிக்கு . திருமதி. பிரியங்கா வரதன் குழுவினரின் இசைநிகழ்ச்சி.

No comments:

Post a Comment