Monday 18 November 2013

பெரியபுராண விளக்கவுரை

நால்வர் தேவார பாடசாலை

பெரியபுராண விளக்கவுரை

கோவையில் நால்வர் தேவார பாடசாலை சார்பில், பெரியபுராணம் விளக்கவுரை மாதாந்திர வகுப்புகள் துவங்கப்பட உள்ளன.

நாள்: ஆங்கில மாதம் இரண்டாவது ஞாயிற்று கிழமைகளில்.

துவக்க விழா நடைபெறும் நாள்: நவ.24, 2013
நேரம்: காலை 10.30 மணி முதல் 12.30 மணி வரை
இடம்: ரத்தின விநாயகர் கோவில் வளாகம், ரத்தினபுரி, கோவை.


No comments:

Post a Comment