Thursday 28 February 2013

நீர்நாடி - பேரூர் படித்துறையில்






உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறுதுளி அமைப்பு ஏற்பாடு செய்திருக்கும் நிகழ்ச்சி ‘நீர்நாடி’. மார்ச் 22-ஆம் தேதி பேரூர் நொய்யல் நதிக்கரை படித்துறையில் காலை 8:00 மணிக்கு நடைபெற இருக்கிறது.

No comments:

Post a Comment