Kovai Happenings
Saturday, 31 August 2013
ஆதார் எண் உருவாக்கும் பணி முடிவடைகிறது
தமிழகத்தில் ஆதார் எண் உருவாக்கும் பணி, அக்டோபர், 31ம் தேதியுடன் முடிகிறது. இதன் பின், ஆதார் எண் வேண்டுவோர், நவம்பர் முதல் துவங்கப்படும், நிரந்தர ஆதார் அட்டை வழங்கும் மையங்கள் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment